Manimozhiyanar Manimozhiyanar

திருக்குறள் செம்மல் ந. மணிமொழியனார் முத்தமிழ் ஆயம்

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தரைப் போல் தன் இளமைக்காலம் தொட்டு இறுதிக் காலம் வரை திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சென்ற திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் ஐயா அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் முத்தமிழ் ஆயம் என்னும் அமைப்பின் மூலம் பல்வேறு விதமான இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் நிகழ்வு வருகின்ற 26.11.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

அழைப்பிதழ்

பதிவு-REGISTRATION

For registering your participation for the programme and to nominate yourself for the Pattimandram

Participate in the Survey to win the Thirukkural Semmal.N.Manimozhiyanar
Ninaivu-Aasiriyar Nanmani Virudhugal

நிகழ்வுகள் தொகுப்பு

செய்திக்குறிப்பு

பழைய அழைப்பிதழ்கள் தொகுப்பு